Press "Enter" to skip to content

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிராக இந்தியா டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் சோதனை போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

செஞ்சூரியன்:

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது சோதனை செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி மட்டையாட்டம்கை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் 

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, ஜன்சின்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »