தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ஓட்டத்தை குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.
செஞ்சுரியன்:
இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மட்டையாட்டம்கை தேர்வு செய்த இந்திய அணி, 90 ஓவர்களில் 3 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.
கே எல் ராகுல் 110 ஓட்டங்கள், ரஹானே 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar