ஆஸ்திரேலியா 416 ஓட்டங்கள் குவித்தாலும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து மட்டையிலக்கு வீழ்த்தி முத்திரை படைத்தார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது சோதனை சிட்னியில் நேற்று தொடங்கியது. மழைக் காரணமாக நேற்று 46.5 ஓவர்களே வீசப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்மித், கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மித் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், கவாஜா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விளையாட முடியாத நிலை ஏறு்பட்டது. இதனால் நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கவாஜா. தொடர்ந்து விளையாடி அவர் 137 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஐந்து மட்டையிலக்கு சாய்த்த பிராட்
பேட் கம்மின்ஸ் 24 ரன்களும், மிட்செல் விண்மீன்க் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 416 ஓட்டங்கள் குவித்து முதல் பந்துவீச்சு சுற்றுசை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் சிறப்பாக பந்து வீச ஐந்து மட்டையிலக்குடுகள் சாய்த்தார்.
பின்னர், முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் மட்டையிலக்கு இழப்பின்றி 13 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar