இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 மட்டையிலக்குடுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
ஆன்டிகுவா:
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் ஜூனியர் உலகக் கோப்பை 2-வது காலிறுதி போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் மட்டையாட்டம் செய்த வங்கதேச அணி 37.1 ஓவர்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணி வீரர் மெஹரோப் அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 மட்டையிலக்குடுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 50 ஓவர்களில் 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar