Press "Enter" to skip to content

ஜூனியர் உலக கோப்பை – வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

ஜூனியர் உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான காலிறுதியில் இந்தியாவின் ரகுவன்ஷி, ஷேக் ரஷீத் ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்தது.

ஆன்டிகுவா:

ஜூனியர் உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. மெஹரோப் அதிகமாக 30 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் ரவிகுமார் 3 மட்டையிலக்குடும், விக்கி ஓஸ்ட்வல் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடி 44 ஓட்டத்தில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 26 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்தியா 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. யாஷ் தல் 20 ரன்னுடனும், கவுஷல் தாம்பே 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்காளதேசம் சார்பில் ரிப்பன் மண்டல் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »