Press "Enter" to skip to content

டி20 போட்டி – 4 பந்துகளில் 4 மட்டையிலக்கு வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

பார்படாஸ்:

வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 சுற்றில் 4 மட்டையிலக்குடுக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி சுற்றில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 மட்டையிலக்குடும், ஹொசைன் 4 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 மட்டையிலக்கு வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார்.

இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 மட்டையிலக்கு வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »