Press "Enter" to skip to content

மணீஷ் பாண்டே, சித்தார்த் அபார சதம் – முதல் நாளில் கர்நாடகா அணி 392 ஓட்டங்கள் குவிப்பு

தொடர்வண்டித் துறைஸ் அணிக்கு எதிராக கர்நாடக அணியின் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 267 ஓட்டங்கள் சேர்த்தது.

சென்னை:

ரஞ்சிக் கோப்பை எலைட் குரூப் பிரிவில் கர்நாடகா,தொடர்வண்டித் துறைஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்றதொடர்வண்டித் துறைஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் கர்நாடகா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

அகர்வால் 16 ரன்னிலும், படிக்கல் 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ரவிகுமார் சமர்த் 47 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

4வது மட்டையிலக்குடுக்கு கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடிதொடர்வண்டித் துறைஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர். 

267 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், மணீஷ் பாண்டே 156 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஸ்ரீனிவாஸ் ஷரத் 5 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி 5 மட்டையிலக்கு இழப்புக்கு 392 ஓட்டங்கள் குவித்தது. கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 140 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »