டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் ஷாருக்கான் 194 ஓட்டங்களில் ஆட்டமிழந்து 6 ஓட்டங்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
கவுகாத்தி:
ரஞ்சிக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தியில், தமிழ்நாடு, டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் ஆடிய டெல்லி அணி 141.2 சுற்றுகள் விளையாடி 452 ஓட்டங்கள் குவித்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.
இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் பந்துவீச்சு சுற்றுசிசை தொடங்கியது. 2-ம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 மட்டையிலக்குடுக்கு 75 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில், முன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அணியில் ஷாருக் கான், பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.
ஷாருக்கான் அதிரடியாக ஆடி 194 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்து 6 ஓட்டத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். பாபா இந்திரஜித் 117 ஓட்டத்தில் அவுட்டானார். ஜெகதீசன் 50 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தமிழ்நாடு அணி 494 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. தற்போதுவரை தமிழ்நாடு அணி டெல்லியை விட 42 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar