Press "Enter" to skip to content

மெக்சிகோ ஓபன்- 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

பிரிட்டன் வீரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மெக்சிகோவின் அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

மெக்சிகோ:

மெக்சிகோவின் அகபல்கோவில் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. 

இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டனின் ஒளிக்கருவி (கேமரா)ன் நோரியை எதிர்கொண்டார்.  

போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »