Press "Enter" to skip to content

ரஞ்சி கோப்பை – ஜார்க்கண்டை முதல் பந்துவீச்சு சுற்றில் 226 ஓட்டத்தில் சுருட்டியது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக தமிழக வீரர் சித்தார்த் 4 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார்.

கவுகாத்தி:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கவுகாத்தியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டத்தில்  தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தமிழக அணி முதல்  பந்துவீச்சு சுற்றில் 285 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. பாபா இந்திரஜித் நிலைத்து  நின்று விளையாடி சதமடித்தார். சாய்கிஷோர் 81 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஜார்க்கண்ட் அணி சார்பில் ராகுல் சுக்லா, சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 3 மட்டையிலக்குடும், அங்குல் ராய் 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இதையடுத்து, ஜார்க்கண்ட் அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. தமிழக அணி அசத்தலாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் மட்டையிலக்கு வீழ்ந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உட்கார்ஷ் சிங் 52 ரன்னும், கேப்டன் சவுரப் திவாரி 58 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், ஜார்க்கண்ட் அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 226 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.

தமிழகம் சார்பில் சித்தார்த் 4 மட்டையிலக்குடும், ஷாருக் கான் 3 மட்டையிலக்குடும், சந்தீப் வாரியர் 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 59 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமிழகம் அணி இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை தொடர்ந்தது. 2ம் நாள் முடிவில் தமிழக அணி 2 மட்டையிலக்குடுக்கு 15 ஓட்டங்கள் எடுத்து 74 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »