இந்திய அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 574 ஓட்டங்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
மொகாலி:
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் சோதனை போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 2ம் நாளான இன்று, 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 574 ஓட்டங்கள் குவித்த நிலையில், முதல் பந்துவீச்சு சுற்றுசை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்ன 28 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், மேத்யூஸ் 22 ஓட்டங்கள், தனஞ்செய டி சில்வா 1 ஓட்டத்தை எடுத்தனர். பதும் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar