கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
தோகா:
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் அவருக்கு பதக்கம் உறுதியானது.
சென்னையை சேர்ந்த சரத்கமல் கால் இறுதியில் 11-8, 11-7, 11-4 என்ற கணக்கில் குரோஷியாவை சேர்ந்த டோமிஸ்லாவ்வை வீழ்த்தினார். அவர் அரை இறுதியில் சீனாவை சேர்ந்த யுவான் லி சென்னை சந்திக்கிறார்.
[embedded content]
Source: Maalaimalar