Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு எதிரான 3வது சோதனை – இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 232/8

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா அரை சதமடித்தார்.

கிரெனடா:

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி சோதனை போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 204 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 மட்டையிலக்கு, கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. தொடக்க வீரர் ஜான் ஜப்பெல் 35 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தனர். 

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 மட்டையிலக்குடுக்கு 232 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஜோஷ்வா சில்வா 54 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 28 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 மட்டையிலக்குடும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன் தலா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »