Press "Enter" to skip to content

கைல் மேயர்ஸ் அபார பந்துவீச்சு – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 103/8

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியின் 2-வது பந்துவீச்சு சுற்றில் வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் 5 மட்டையிலக்கு கைப்ப்பற்றி அசத்தினார்.

கிரெனடா:

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி சோதனை போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 204 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 மட்டையிலக்கு, கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் பந்துவீச்சு சுற்றில் 297 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. பொறுப்புடன் ஆடிய மட்டையிலக்கு கீப்பர் ஜோஷ்வா சில்வா சதமடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 மட்டையிலக்குடும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன், சாகிப் மகமது ஆகியோர் தலா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர். 

93 ஓட்டங்கள் பின்தங்கிய இங்கிலாந்து இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தலாக பந்து வீச, சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தன.

தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 31 ரன், பேர்ஸ்டோவ் 22 ஓட்டத்தை என இரட்டை இலக்கை தாண்டினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். 

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 மட்டையிலக்கு இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை விட 10 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினால் வெஸ்ட் இண்டீஸ் இந்த தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »