Press "Enter" to skip to content

முஷ்பிகுர் ரஹிம் அசத்தல் – முதல் பந்துவீச்சு சுற்றில் 365 ஓட்டங்கள் எடுத்தது வங்காளதேசம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மிர்புர்:

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 மட்டையிலக்கு இழந்து தத்தளித்தது. 6-வது மட்டையிலக்குடுக்கு மட்டையிலக்கு கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.

முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 5 மட்டையிலக்குடுக்கு 277 ஓட்டங்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 மட்டையிலக்குடும், அசிதா பெர்னாண்டோ 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ஓட்டத்தில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், வங்காளதேச அணி 365 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . பின்னர் 

இலங்கை சார்பில் ரஜித 5 மட்டையிலக்குடும், ஆஷா பெர்னாண்டோ 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் விளையாடியது. தொடக்க வீரர்களாக ஒஷாடா பெர்னான்டோ, கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் மட்டையிலக்குடுக்கு 95 ஓட்டங்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஒஷாடா பெர்னான்டோ 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அரைசதம் அடித்தார்.

இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 மட்டையிலக்குடுக்கு 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »