பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளிட்ட வீராங்கனைகள் முதல் சுற்றில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், பெலாரசின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்.
இதில் சாஸ்னோவிச் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் கெர்பரை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றில் கெர்பர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar