இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்வி கேட்கலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது
தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்று என்ற வகையிலேயே கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன
ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுவான வகையில்தான் கேள்வி கேட்கப்பட்டது முந்தைய கேள்வித்தாள்களிலிருந்தும் முக்கிய கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்பதுபோல் பாடத்தின் எந்த மூலையிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்ற என்று அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்
The post 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes