சுற்றுலா சென்றுள்ள இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை எடுத்தவர் சுந்தர் சி. கணவர் இயக்குநராக இருந்தால் புகைப்படம் நன்றாக வரும் என்கிறார் குஷ்பு.
One of my best holidays.. pic courtesy #SundarC..helps when you have a director as your better half.❤❤❤❤ https://t.co/DWKxz91hfU
— KhushbuSundar ❤️ (@khushsundar)
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வயசே ஆகாதா. எப்பொழுதுமே இளமையாக இருக்கிறீர்கள். அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா. என்ன திடீர் என்று மாலத்தீவுகளுக்கு விசிட் என்று கேட்டுள்ளனர்.
புகைப்படத்துடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் குஷ்பு. அதில் அவரும், சுந்தர் சியும் சந்தோஷமாக சிரித்தபடி உள்ளனர்.
2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலம்: டிடியை தோற்கடித்த லோஸ்லியா
And when the angle is bad it ought to be me.. https://t.co/otjQ9Mmkl1
— KhushbuSundar ❤️ (@khushsundar)
என்ன குஷ்பக்கா, உங்களின் மகள்களை காணவில்லை. நீங்க இரண்டு பேர் மட்டும் தான் சென்றிருக்கிறீர்களா என்று சிலர் அக்கறையுடன் கேட்டுள்ளனர். மேலும் சிலரோ, சிங்கம் காட்டுக்குப் போய் முள்குத்தி திரும்பி வந்திருப்பது உங்களுக்கு தெரியாதா?. உடனே போன் போட்டு விசாரிங்க. எந்த காலில் முள் குத்திச்சுன்னு கேட்டுச் சொல்லுங்க என்று கிண்டல் செய்துள்ளார்கள்.
ட்விட்டரில் டிரெண்டாகும் #கந்துவட்டிரஜினி: நண்பர்களுக்கு யாராச்சும் வட்டிக்கு கொடுப்பாங்களா?
Source: samayam