அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், விமான பயணத்தால் தனிமைப்படுத்த பட்டிருக்கிறார்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத்
அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், விமான பயணத்தால் தனிமைப்படுத்த பட்டிருக்கிறார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளார். மீண்டும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனால், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் படி மார்ச் 16ந் தேதியில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதை இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
Related Tags :
Source: Malai Malar