சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்பு படம்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய் தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar