Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 4 ஆயிரத்து 300 பேர் – மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 4 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட வாரியான விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும்,  வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை ஆயிரத்து 605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:- 

அரியலூர் – 240

செங்கல்பட்டு – 131

சென்னை – 2,644

கோவை – 4

கடலூர் – 364

தர்மபுரி – 3

திண்டுக்கல் – 27

கள்ளக்குறிச்சி – 54

காஞ்சிபுரம் – 85

கன்னியாகுமரி – 9

கரூர் – 5

கிருஷ்ணகிரி – 10

மதுரை – 57

நாகப்பட்டினம் – 1

நாமக்கல் – 21

நீலகிரி – 4

பெரம்பலூர் – 68

புதுக்கோட்டை – 4

ராமநாதபுரம் – 10

ராணிப்பேட்டை – 13

சேலம் – 7

தென்காசி – 36

தஞ்சாவூர் – 21

தேனி – 12

திருப்பத்தூர் – 6

திருவள்ளூர் – 216

திருவண்ணாமலை – 57

திருவாரூர் – 5

தூத்துக்குடி – 3

திருநெல்வேலி – 13

திருப்பூர் – 2

திருச்சி – 12

வேலூர் – 11

விழுப்புரம் – 192

விருதுநகர் – 14

மொத்தம் – 4,361

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »