டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார்.
ஷார்ஜா:
ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 179 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 சுற்றில் வெற்றி இலக்கை எட்டியது.
குறிப்பாக, கடைசி சுற்றில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த சுற்றில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
போட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:
பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷிகர் தவானின் மட்டையிலக்கு மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல வேலை நிறுத்தத்ம் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது மட்டையிலக்கு மிக முக்கியமானது. அதேபோல், முதல் பந்துவீச்சு சுற்றுசுக்கும் இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் மட்டையிலக்கு (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக மட்டையாட்டம் செய்தார் என தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar