Press "Enter" to skip to content

காலே சோதனை: 135 ஓட்டத்தில் சுருண்ட இலங்கை- டாம் பெஸ் அபாரம்

காலே மைதானத்தில் இன்று தொடங்கிய சோதனை போட்டியில் இலங்கை அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 135 ஓட்டத்தில் சுருண்டது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை காலோ மைதானத்தில் இன்று தெடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது. தொடக்க வீரர் திரிமானே 4 ரன்னிலும், குசால் பெரேரா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுபவ மேத்யூ 27 ரன்களும், சண்டிமல் 28 ரன்களும் எடுத்தனர். ஆனால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் மட்டையிலக்குடுகளாக சரிக்க இலங்கை அணி 135 ஓட்டத்தில் சுருண்டது. அந்த அணியால் 46.1 சுற்றுகள் மட்டுமே சந்திக்க முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 10.1 சுற்றில் 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கட் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 9 சுற்றில் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »