இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது சோதனை போட்டியின் 2-வது பந்துவீச்சு சுற்றில் இந்திய அணி 6 மட்டையிலக்குடுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றில் 329 ஓட்டத்தை குவித்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 134 ஓட்டத்தில் சுருண்டது.
பென் போக்ஸ் அதிகபட்சமாக 42 ஓட்டத்தை (அவுட் இல்லை) எடுத்தார். அஸ்வின் 5 மட்டையிலக்குடும், இசாந்த் சர்மா, அக்ஷர் பட்டேல் தலா 2 மட்டையிலக்குடும், முகமது சிராஜ் ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.
195 ஓட்டங்கள் முன்னிலையில் 2-வதுஇன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்புக்கு 54 ஓட்டத்தை எடுத்து இருந்தது.
சுப்மன் கில் 14 ஓட்டத்தில் ஜேக் லீச் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 25 ரன்னிலும் , புஜாரா 7 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 249 ஓட்டங்கள் முன்னிலை, கைவசம் 9 மட்டையிலக்கு என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய மட்டையிலக்குடுகள் சரிந்தன. 65 ஓட்டத்தில் 4 மட்டையிலக்குடுகள் விழுந்தன.
ரோகித்சர்மா 26 ரன்னிலும், ரிஷப்பண்ட் 8 ரன்னிலும் லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். புஜாரா 7 ஓட்டத்தில் ஓட்டத்தை அவுட் ஆனார்.
ரகானே 10 ஓட்டத்தை எடுத்து இருந்த போது மொய்ன் அலி பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்ஷர் படேல் 7 ரன்னிலும் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது. பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் மட்டையிலக்குடுகள் எளிதில் விழுகின்றன. இதனையடுத்து விராட் கோலியும் அஸ்வினும் நிதானாமாக ஆடி வருகின்றனர்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 351 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் இந்த தேர்வில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டை பொறுத்த வரை இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar