சுப்ரீம் நீதிமன்றம் நீதிபதி மோகன் சந்தான கவுடர் உடல்நலக் குறைவால் காலமானார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் மோகன் சந்தான கவுடர் (63). இவர் நீண்டகாலம் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் காலமானார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி சுப்ரீம் நீதிமன்றம் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட அவர், அதற்கு முன் கேரள உயர்நீதிநீதி மன்றம்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
கர்நாடக மாநில பார் கவுன்சிலில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை துணை தலைவராக பதவி வகித்த அவர், பின்னர் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.
அவர், கர்நாடக உயர்நீதிநீதி மன்றம்டின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுடன், நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar