நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து வீரர் சிப்லி அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 378 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 மட்டையிலக்குடும், மார்க் வுட் 3மட்டையிலக்குடும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் 101.1சுற்றில் 275 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. ஜோ ரூட் 42 ரன், ஒல்லி போப் 22 ரன், ஒல்லி ராபின்சன் 42 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 132 ஓட்டத்தில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 மட்டையிலக்குடும், ஜேமிசன் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 103 ஓட்டங்கள் கூடுதல் பெற்ற நியூசிலாந்து இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 2 மட்டையிலக்குடுக்கு 62 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லாதம் 30 ரன்னுடனும், நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதுவரை நியூசிலாந்து அணி 165 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்து வீரர்கள் ஓட்டங்கள் சேர்த்தனர். அந்த அணி 52.3 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 169 ஓட்டங்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்தது. லாதம் 36 ரன்னும், ராஸ் டெய்லர் 33 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 273 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 70 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஜோ ரூட்40 ஓட்டத்தில் அவுட்டானார்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சமனில் முடிந்தது. ஆட்ட நாயகனாக அறிமுக போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேவன் கான்வே அறிவிக்கப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சோதனை வரும் 10ம் தேதி பெர்மிங்காமில் நடைபெறுகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar