ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரி, சிக்ஸ் மற்றும் எடுக்கும் மட்டையிலக்குடுக்கு தலைப்பு ஸ்பான்சர் முன்கள பணியாளர்களுக்காக நன்கொலை வழங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிராக முன்களத்தில் இருந்து போரிடும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் நீல நிற ஜெர்சி அணியுடன் விளையாடுகிறார்கள்.
மேலும், இந்த போட்டியில் ஆர்.சி.பி. வீரர்கள் சிக்சர்கள், பவுண்டரிகள் அடித்தாலும் மட்டையிலக்கு வீழ்த்தினாலும் தலைப்பு ஸ்பான்சர் முன்கள பணியாளர்களுக்காக நன்கொடை வழங்குகிறது. இதனால் அதிக சிக்ஸ், பவுண்டரிகள் அடிக்க அடிக்க நன்கொடை தொகை அதிகரிக்கும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar