ஐபிஎல் 2022 பருவத்தில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரதிஷ் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 2 மெய்டன் ஓவர்களை வீசி 9 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14-வது பருவம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த பருவத்தில் அதிமான மெய்டன் சுற்றுகள் வீசப்படுகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்சல் படேல் உள்ளார். 9 மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய அவர் டெத் சுற்றில் 2 மெய்டன் வீசி உள்ளார். அடுத்ததாக ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரதிஷ் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 9 மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய இவர் 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
3-வது இடத்தில் லக்னோ அணியை சேர்ந்த கிருஷ்ணப்பா கெளதம் உள்ளார். 2 போட்டிகளில் விளையாடிய இவர் 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். டெல்லி அணிக்கு எதிராக 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
4-வது இடத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த ஹசில்வுட் உள்ளார். 10 மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய இவர் 1 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார். கடைசி இடத்தில் உமேஷ் யாதவ் உள்ளார். இவர் 1 மெய்டன் ஓவர் உள்பட 11 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். இவர் இந்த சீசசின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar