மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-
ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்- தலைவர்கள் வாழ்த்து
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar