இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், 15 முதல்…
Posts published in “செய்திகள்”
மகாராஷ்டிராவில் கொரோனா அறிகுறி காரணமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 250 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 11,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை…
ஒரு மாதத்தில் 15 – 18 வயதுள்ள சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும்…
இந்தியாவில் மூன்று மாநிலங்கள் 100 சதவீதம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளன. புதுடெல்லி: இந்திய அரசு குறைந்த அளவே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இந்த தகவல்…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 624 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம்…
அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது. தெஹ்ரான்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி…
மீரட்டில் அமையவுள்ள பல்கலைக்கழகத்தின் மூலம் ஆண்டுதோறும் 1000 மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவர் என பிரதமர் மோடி தெரிவித்தார். மீரட்: உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அம்மாநிலத்திற்கு பல்வேறு…
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில்…
விராட் கோலி பங்கேற்கும் 100-வது சோதனை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளது. கேப் டவுன்: இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து…
அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாள ஏதுவாக, சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தினார். புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல்…
ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் அதிக அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நியூயார்க்: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி…
பீகார் மாநில மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பீகாரில் பா.ஜனதாவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக…
3-வது அலை தொடங்கி விட்டதால் அதை எதிர் கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள்…
இந்தியாவில் இருந்து 200 பேர், துபாயில் இருந்து 15 பேர் மற்றும், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜி சுவாமியை பார்வை செய்தனர். இஸ்லாமாபாத்: மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜியின்…
குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 2…
கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் வாக்கு மொத்த தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய அவல நிலை உருவாகி உள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு 24 மணி…
நாடு முழுவதும் இதுவரை 145 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 25,75,225 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.…
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை கல்லூரிகள் அமைக்கப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.மக. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் மருத்துவ மாணவர்…
பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் டிரைவருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போபால்: மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந்…
இந்தியாவில் ஒரே நாளில் 94 பேருக்கு ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,431 பேருக்கு…
உத்தர பிரதேசத்தில் இந்த வாரம் முழுவதும் பனிப்பொழிவு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. லக்னோ: வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும்…
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…
ஹாக்கி மைதானம் உள்பட நவீன விளையாட்டு உள் கட்டமைப்புகளுடன் இந்த பல்கலைக்கழகம் அமைகிறது. மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி…
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியின் போது சிலர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் காயமடைந்தனர். குல்ஃபோர்ட் : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி…
டெல்லியில் 2 மதுக்கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ தொடர் வண்டிகளில் பயணிகள் 50 சதவிதம் பேர் மட்டுமே பயணிக்க…
சந்தை மற்றும் வணிக வளாகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. அம்பாலா: புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின், பிடிபட்ட புலி வனப்பகுதியில் விடப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் குல்தாலி கிராம பகுதியில் இரண்டு புலிகள் நுழைந்தன. இதை பார்த்த…
நேற்று ஒரே நாளில் மட்டும் 22 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி…
விலைவாசி உயர்வு ஏழை மக்களுக்கு மோடி அரசு வழங்கியுள்ள புத்தாண்டு பரிசு என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா, பிரதமர் மோடி விலைவாசி உயர்வு ஏழை மக்களுக்கு மோடி அரசு…
சாக்கடையை சுத்தம் செய்ய,இயந்திரங்கள் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ்: விரைவில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான…
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக …
பாகிஸ்தானில் இந்திய நாட்டை சேர்ந்த 628 பேர் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 51 பொதுமக்களும், 577 மீனவர்களும் அடங்குவர். புது டெல்லி: இந்தியா – பாகிஸ்தான், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களின் வழியே…
அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு…
இந்த பரிசுத் தொகையை வைத்து தனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர் தெரிவித்துள்ளார். துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர்…
இந்தியாவில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 16,764-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது டெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தொடர்ந்து தினசரி தொற்றும் அதிகரித்து வருகிறது.…
வடகொரியாவில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறினார். பியோங்யங்: வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை…
விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. இந்நிலையில்…
இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும். புதுடெல்லி: வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி பண இயந்திரங்களில்…
2021-ம் ஆண்டில் யூபிஐ வழியாக மட்டும் 70 லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்தார். புது டெல்லி: பிரதம மந்திரி உழவர் கெளரவ நிதி திட்டத்தின்கீழ் 10-வது…
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்பு முகாம்கள் அமையுங்கள்- சுகாதாரத்துறை
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கோவின் செயலியில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். சென்னை: நாடு முழுவதும் 18…
பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சேதம் அடைந்துள்ளன. பிவானி: ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 முதல்…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும்…
சென்னையில் கடந்த 29-ந் தேதி 294 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 30-ந் தேதி 397 ஆக அதிகரித்தது. 31-ந் தேதி 589 ஆக உயர்ந்து விட்டது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த…
சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். சேலம்: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு…
அடைமழை (கனமழை) காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் புறநகர் மின்சார தொடர் வண்டிகளில் கூடுதலாக 40 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை: சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று அடைமழை (கனமழை)…
சட்டசபை 5-ந்தேதி தொடங்க இருப்பதையொட்டி முதல்-அமைச்சர் ஆலோசிக்கும் அறை, எதிர்க்கட்சி தலைவருக்கான அறை, எம்.எல்.ஏ.க்களுக்கான அறை தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.…
பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி இன்று செலுத்தினார். புதுடெல்லி: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு…
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குபட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை: தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய…
அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.ஏ.டி. சோதனையை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து…