Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.69 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.54 லட்சத்தைத் தாண்டியது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி…

தொடர் மழை எதிரொலி – பூண்டி ஏரியில் இருந்து 37 ஆயிரம் கன அடி நீர்திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தொடர் மழை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்.பி.க்கள் கூட்டம்

நவம்பர் 29-ல் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு உள்பட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை…

குருநானக் ஜெயந்தி – சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வாஷிங்டன்: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 552-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும்…

ராஜஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ராஜஸ்தானின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது…

டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் – விராட் கோலியை முந்திய கப்தில்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 110 டி20 போட்டிகளில் விளையாடி 3,141 ஓட்டங்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளார். ராஞ்சி: டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 87…

சர்வாதிகாரமே தீர்வு – வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்

வேளாண் சட்டங்கள் ரத்து என்ற பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மும்பை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு…

பாதுகாப்பு சாதனங்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் – ராஜ்நாத் சிங் பெருமிதம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை முப்படைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் நேற்று நடைபெற்றது. ஜான்சி: ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ…

முதல் டி20 போட்டியில் ஹசன் அலி அபாரம் – வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானின் ஹைதர் அலி, ஷோயப் மாலிக் ஆகியோர் டக் அவுட்டாகினர். டாக்கா: பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 சோதனை மற்றும் 3 டி20 போட்டிகள்…

துருக்கியை விடாத கொரோனா – 85 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

துருக்கியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்காரா: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில்…

3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெற -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர…

விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது – எதிர்க்கட்சிகள் கருத்து

3 வேளாண சட்டங்களும் திரும்பப்பெற பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். புதுடெல்லி: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர்மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 3…

திருவண்ணாமலை கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களுள் அக்னி தலமாக இது விளங்குகிறது.…

2வது டி20 போட்டி – தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா நியூசிலாந்துடன் இன்று மோதல்

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராஞ்சி: இந்தியா, நியூசிலாந்து இடையே ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில்…

கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அடைமழை (கனமழை)யை தொடர்ந்து தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. தற்போது காற்றழுத்த…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இம்மாத தொடக்கத்திலும் போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக்…

580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் – இந்தியாவின் வடமாநிலங்களில் காணலாம்

அடுத்த முறை நீண்ட நேர சந்திர கிரகண நிகழ்வு 2,669-ம் ஆண்டுதான் ஏற்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது…

சையத் முஷ்டாக் அலி டிராபி – அரையிறுதியில் தமிழகம்-ஐதராபாத், கர்நாடகம்-விதர்பா மோதல்

சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கேரளாவின் விஷ்ணு வினோத் அரை சதமடித்து 65 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். புதுடெல்லி: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு,…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 37 ஆயிரத்து 370-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 110 நாடுகள் ஏற்றுள்ளன – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8…

சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அடைமழை (கனமழை)யை தொடர்ந்து தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. தற்போது…

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிகப்பு ஆபத்து எச்சரிக்கை திரும்பப்பெற

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட சிகப்பு ஆபத்து எச்சரிக்கை திரும்பப்பெற பெறப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த…

தமிழகத்தில் அடைமழை (கனமழை): நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. சென்னை: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த…

சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 16 மாவட்டங்களுக்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து 16 மாவட்டங்களில் அதி அடைமழை (கனமழை) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தென் கிழக்கு மற்றும் தென்…

திருவண்ணாமலை தீப திருவிழா- 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: இந்து…

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7மாவட்டங்களுக்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு…

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடைந்துள்ளதால், கரையை கடக்கும் திசையில் மாறுப்பாடு ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக்…

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி… சிட்னி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தியாவில், உலகின் மிக விரிவான பொது தகவல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி பேசினார். புதுடெல்லி: சிட்னி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தலைமை உரையாற்றினார். அப்போது, ‘இந்தியாவின்…

அடைமழை (கனமழை) எதிரொலி: 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை: தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு…

கொரோனாவால் வேலை இழப்பு- கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்

கொரோனாவால் வேலை இழந்த என்ஜினீயர் கொள்ளையனாக மாறி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இதுசம்பந்தமான காணொளி காட்சி அடிப்படையில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின்…

சீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு அனுமதி

கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. சீரடி : மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பிரசித்தி பெற்ற சீரடி…

அரசியல் சேறு வாரி இறைக்காமல் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க மோடி யோசனை

நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல அனைவரது கூட்டு முயற்சி அவசியம். கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பதற்கு கொரோனாவுக்கு எதிரான போர், வரலாற்று சிறப்புமிக்க உதாரணம். புதுடெல்லி : இமாசலபிரதேச மாநில தலைநகர்…

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான பிரேசிலியர்கள் பூஸ்டர் ‘டோஸ்’ பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது. பிரேசிலியா: கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தென்அமெரிக்க நாடான பிரேசிலில் முன்கள…

இந்திய விஞ்ஞானிகள் புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்தனர்- இஸ்ரோ தகவல்

வியாழன் கோளின் வெப்பத்தன்மை மற்றும் கோள்கள் உருவாவது பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. இது ஆமதாபாத் ஆய்வு கூடத்தால் 2-வதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஆகும். பெங்களூர்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 82-வது இடம்

தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியா 82-வது இடத்தை பிடித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. புதுடெல்லி: லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த…

நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை மற்றும்…

சென்னையில் பல இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது

சென்னையில் பல்வேறு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை: வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது.…

இந்திய-அமெரிக்க விண்கலங்கள் மோதல் தவிர்ப்பு

சந்திரயான்-2, நாசாவின் செயற்கைகோள்களும் நிலவு சுற்றுப்பாதையில் மோத இருந்ததை காட்டும் படம். நிலவு சுற்றுப்பாதையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து உரிய…

சென்னையில் 200 வார்டுகளுக்கு 5,794 வாக்குச்சாவடிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்கள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது. சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில்…

பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கிடைக்குமா?

பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறும்போது, “இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது. வாஷிங்டன்: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்- மத்திய சுகாதார மந்திரி தகவல்

மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 ரூபாய் செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்…

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்

சென்னையில் மீண்டும் அடைமழை (கனமழை) பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை: தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த அடைமழை (கனமழை)யால் சென்னை உள்பட பல்வேறு…

ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு… அவைத்தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார். சிம்லா: சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர்…

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்- மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த…

கர்தார்பூர் பாதை திறப்பு- உற்சாகத்துடன் குருத்வாராவுக்கு யாத்திரை புறப்பட்ட சீக்கியர்கள்

இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 10,197 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 210 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 301 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,153 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய…

தனுஷ்கோடி நில அமைப்பில் மாற்றம்- அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்

அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது. ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி அரிச்சல்முனை…

இந்தியாவின் முதல் மீன்வள காப்பகம்- குருகிராமில் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

மீனவர்கள் மற்றும் கால்நடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிசான் கடன் அட்டை என்கிற கடன் அட்டைகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில், இந்தியாவின் முதல்…