Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை – அமித்ஷா

போதைப் பொருள் பரவலைத் தடுக்க முதல் மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். திருப்பதி: திருப்பதியில் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்…

ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 மட்டையிலக்குடுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. துபாய்: ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி…

முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. துபாய்: ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து-…

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 173 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி.

அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் சுற்றில் ஆட்டமிழந்தார். துபாய்: ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில்…

டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்… துணை முதல்வர் வேண்டுகோள்

கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா கேட்டுக்கொண்டார். புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாது 2-வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை காலை…

முதல்வரின் முகவரி- புதிய துறை குறித்து அரசாணை வெளியீடு

முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை * தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. * வடகிழக்கு பருவமழை,…

தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகிறது. சென்னை: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு…

293 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் வழக்கமான பெயர்களில் இயக்கம்- தெற்குதொடர்வண்டித் துறை தகவல்

கொரோனாவால் சிறப்பு தொடர் வண்டிகளாக இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகளும், மீண்டும் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என தெற்குதொடர்வண்டித் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய போது…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.36 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தைத் தாண்டியது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி…

சென்னையில் இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

ஹால் ஆப் பேம் – இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனேக்கு கவுரவம்

ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு: சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ஹால் ஆப் பேம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி பார்வை செய்தார் அமித்ஷா

திருப்பதியில் நடைபெறும் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலமாக பங்கேற்று தொடங்கி வைக்கிறார். திருப்பதி: திருப்பதியில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது.…

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 39 ஆயிரத்து 250-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 7 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்…

அமித்ஷா தலைமையில் திருப்பதியில் இன்று தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

திருப்பதியில் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி: திருப்பதியில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை…

எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன் – கங்கனா ரணாவத்

சுதந்திரம் குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் தனியார்…

ஈகுவடார் சிறையில் கலவரம் – 52 பேர் பலி

குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌ குயிட்டோ : தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில்…

மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஜனாதிபதி, பிரதமர் கடும் கண்டனம்

பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என மணிப்பூர் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே அசாம் ரைபிள் படையினர்  சென்ற…

பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி -முதலமைச்சர் பேட்டி

நான்கு மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மன்னார்குடி: டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தேசிய விளையாட்டு விருதுகள்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு…

பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல்

கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. கடலூர்: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில் பெய்து வருகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை…

மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி…

எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகளில் பழைய கட்டண நடைமுறை அமலாகிறது

நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 தொடர் வண்டிகளும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின்…

பசவராஜ் பொம்மையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரு : கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி…

தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான புள்ளிவிவரங்களின்படி,…

காங்கிரஸ் சித்தாந்தத்தை பாஜக மறைக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும். மும்பை :…

சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 51 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22.89 கோடியைத் தாண்டியது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த இன்றும் நாளையும் சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக இம்மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். சென்னை: 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக்…

இன்று முதல் மெட்ரோ தொடர் வண்டிகள் வழக்கம்போல் இயங்கும்

சென்னையில் பெய்த அடைமழை (கனமழை) காரணமாக மெட்ரோ தொடர் வண்டிகள் கடந்த சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கியது. சென்னை: சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அடைமழை…

காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஒரு வாரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 7-ம் தேதி முதல் ஏற்பட்ட மழை…

இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது – பிபின் ராவத்

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முப்படை தலைவர் பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார். புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா – சீன ராணுவ வீரர்கள் இடையே…

அடைமழை (கனமழை) எதிரொலி – சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராஜராஜ சோழ மன்னனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  வங்கக்கடலில்…

வரும் 15ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக தொலைபேசி வழியாக பேசினர். வாஷிங்டன்: பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை.…

அடைமழை (கனமழை)யால் வீடுகள், பயிர்கள் சேதம்: நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

சென்னை அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியிலும் காற்றுடன் அடைமழை (கனமழை) பெய்ததால் பயிர்கள், வீடுகள் சேதமடைந்தன. வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக…

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு ஆய்வு

சென்னை மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவங்களிலும் இலவசமாக சாப்பிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து அனைத்து இடங்களிலும் மழை…

காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். சென்னை,…

18 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல துணை…

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்

வருகிற 14-ந் தேதி தமிழகம் முழுவதும் 8-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை: தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை…

200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள இலவச மருத்துவ முகாமுக்கு சென்று மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத…

தருமபுரி அருகே எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி தடம்புரண்டது

பெங்களூருவில் இருந்து பிரத்யேக தொடர் வண்டி வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொப்பூர்: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ்…

தமிழகத்தில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்

தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும்…

கிழிந்த ரூபாய் தாள்களை எந்த வங்கியிலும் மாற்றலாம்- மைய கட்டுப்பாட்டு வங்கி அறிவிப்பு

கிழிந்த ரூபாய் தாள்க்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற மைய கட்டுப்பாட்டு வங்கியின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூரு: மைய கட்டுப்பாட்டு வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத…

வாழும் தகுதியை இழக்கிறதா சென்னை மாநகரம்?

கோடை காலத்தில் தெருக்களில் தண்ணீருக்காக காத்திருப்பதும், மழை காலத்தில் வீடுகளில் தண்ணீர் வடிய காத்திருப்பதும் சென்னை மக்களின் வாழ்க்கை முறையை ஒரு வரியில் சொல்லிவிடும் கண்ணீர் கதை. சென்னை: சென்னையின் வரலாறு நீண்ட நெடிய…