Press "Enter" to skip to content

பிரான்சில் ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை பூச்சிக்கு பதிலாக ஈ.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ-செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை அடித்துக் கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »