Press "Enter" to skip to content

துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுமியொருவர் சுமார் 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 14 வயதான மற்றொரு சிறுமியொருவர் இடிபாடுகளில் சிக்கி 58 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »