கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஏற்படுத்திய நேரடி விளைவு: கால், கைகளை இழந்த பெண்
2020ஆம் ஆண்டில் இதுவரை உலகம் முழுவதும் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.7 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் நேரடி விளைவால் தனது கால், கைகளை இழந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கிறார் பிரிட்டனை சேர்ந்த கரோலின் என்ற பெண்.
Source: BBC.com