Press "Enter" to skip to content

அலெக்சாண்டர்: பிணங்கள் சூழ அரசனான கதை

சிகந்தர் என்று அறியப்படும் அலெக்சாண்டர் கிமு 356 இல் மாசிடோனியாவில் பிறந்தார். மாசிடோனியா, வடக்கு கிரேக்கத்திலிருந்து பால்கன் வரை பரவிய ஒரு பகுதி. அவரது தந்தை தனது சொந்த பாதுகாப்பு காவலர்களில் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அரியணைக்கான போராட்டம் தொடங்கியது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »