Press "Enter" to skip to content

வட கொரியாவில் ‘மோசமான சம்பவம்’ – அதிகாரிகளை நீக்கிய கிம் ஜாங் உன்

வடகொரியாவில் “மோசமான நிகழ்வு” ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »