கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட பழங்குடிகள்: சமாதானம் செய்து ஊசி போடும் சுகாதார பணியாளர்கள்
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவில்லை. எனவே சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source: BBC.com