சீனாவின் வூஹானில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டம்
சிறிய எண்ணிக்கையிலான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Source: BBC.com