கனவுகளை தாயகத்தில் புதைத்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற ஆப்கன் பெண் நடனக்கலைஞர்
ஆப்கானிஸ்தானின் ஒரே சுழலும் நடனக் கலைஞர் ஃபாஹிமா, தாய்நாட்டில் பெரும்பாலும் ஜனநாயக ஆளுகையிலேயே வளர்ந்தவர். தாலிபனின் ஆளுகையின் கீழ் பெண்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
தாய்நாட்டில் அவர் தாலிபன் பிராந்தியத்தில் தாக்கப்பட்டது முதல் தாய்நாட்டை விட்டுச் செல்லும் கடைசி நாளுக்கு மறுதினம் அங்கு நடந்த தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்கள்வரை பிபிசியிடம் பேசினார் ஃபாஹிமா.
Source: BBC.com