குழந்தை பேறுக்கு பிந்தைய மன அழுத்தம், செவித்திறன் குறைபாடு – இது ஒரு தாயின் தனிப்போராட்டம்
குழந்தை பேறு என்பது தாயின் உடல் நலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
அதுவே செவித்திறன் குறைப்பாடுடைய பெண்ணுக்கு எத்தனை கடினமாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். குழந்தை பேறுக்கு பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு யாருமற்ற நிலையில் தனது குழந்தையை கவனிக்க முடியாத சூழலில் தவித்த தனது போராட்டத்தை விளக்குகிறார் கேத்ரின்.
Source: BBC.com