இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி வாயிலாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் தடுப்பூசியை 15 வயதை கடந்தவர்களுக்கு செலுத்துவது, ஒமிக்ரான் திரிபு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார். நரேந்திர மோதி உரையின் 10 முக்கிய தகவல்கள் இங்கே.
Source: BBC.com