கொரோனா கட்டுப்பாடுகளால் பிரிந்து மீண்டும் இணைந்த குடும்பங்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
பாசத்தை வெளிப்படுத்த அளவுகோலே இல்லை என்பது போல கொரோனா காலத்தில் குடும்ப உறவுகளை பிரிந்து மீண்டும் இணைந்த உறவுகளின் நெகிழ்ச்சியான தருணங்கள் பல கதைகளை பேசும்.
அத்தகைய அனுபவத்தை பெற்ற மூன்று சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கிறது இந்த காணொளி. இதில் இடம்பெற்றுள்ள மூன்று குடும்பங்களும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்துகிறது இந்த காணொளி.
Source: BBC.com