“வயது வித்தியாசமின்றி படையில் சேருங்கள்” – மக்களுக்கு அழைப்பு விடுக்கும் யுக்ரேனிய அதிபர்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்பை எதிர்க்க தமது நாட்டு மக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியிருக்கிறார் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. அவர் தலைநகர் கியவை விட்டு வெளியேறி விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அந்த நகர வீதிகளில் இருந்தபடி காணொளியை வெளியிட்டிருக்கிறார் அதிபர்.
யுக்ரேனை பாதுகாக்க அதன் படையில் சேர்ந்து ரஷ்ய படையை எதிர்க்குமாறு அவர் நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். முழுமையான விவரம் இந்த காணொளியில்.
Source: BBC.com