Press "Enter" to skip to content

குட்டிகளைக் காக்கப் போராடிய தாய் கரடி – இறுதியில் நடந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குட்டிகளைக் காக்கப் போராடிய தாய் கரடி – இறுதியில் நடந்தது என்ன?

சுமார் 350 கரடிகள் வசிக்கும் ஸ்பெயின் நாட்டின் கான்டாப்ரியன் மலைகளில் இரண்டு கரடிகளுக்கு இடையே கடுமையாக சண்டை நடந்தது. சண்டையிடும் இரண்டு கரடிகளும் ஒரு மலைக்குன்றில் இருந்து சரிந்து விழுகின்றன.

அதற்கு முன்பு, ஒரு பெரிய ஆண் கரடியிடமிருந்து ஒரு பெண் கரடி தனது குட்டியை காக்கப் போராடுவதை இந்த காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

இந்த இரண்டு கரடிகளின் சண்டையில் எதிர்பாராத திருப்பம் நடக்கவுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »