Press "Enter" to skip to content

10 ஆண்டுகள் முன்பு நடந்த பயங்கரத்தில் உயிர் தப்பிய பெண்கள் சொல்வது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

10 ஆண்டுகள் முன்பு நடந்த பயங்கரத்தில் உயிர் தப்பிய பெண்கள் சொல்வது என்ன?

எச்சரிக்கை: இந்தக் காணொளியில் வரும் சில காட்சிகளும் வர்ணனைகளும் உங்களைச் சங்கடப்படுத்தக்கூடும்.

2013-ஆம் ஆண்டு, செப்டம்பர் 21-ஆம் தேதி கென்யாவின் நைரோபி நகரத்தில் உள்ள WestGate கடையில் வாங்குதல்க் மாலில் Al-Shahaab அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

78 மணிநேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

கென்ய ராணுவம், நான்கு பயங்கரவாதிகளைக் கொன்று இந்தத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்தது.

10 வருடங்கள் முன்பு நடந்த இந்தத் தாக்குதலில் வேலன்டைன் மற்றும் ஷமீம் ஆகிய இருவர் உயிர் தப்பினர்.

அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

கென்யா பயங்கரவாதத் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »