Press "Enter" to skip to content

குடும்ப வன்முறையில் இருந்து மீண்ட பெண் ட்ரக் டிரைவர் ஆன கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடும்ப வன்முறையில் இருந்து மீண்ட பெண் ட்ரக் டிரைவர் ஆன கதை

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், குடும்ப வன்முறையால் தன் கணவரைப் பிரிந்து குடும்பத்தை விட்டு வெளியேறிய கிளாரா ஃப்ராகோசோ, ஒரு சுங்க முகமை நிறுவனத்தில் பணியாற்றினார்.

மெக்சிகோவைச் சேர்ந்த கிளாரா, ஒரு ட்ரக் ஓட்டுநராக வேண்டும் என ஆசைப்பட்டு, ட்ரக் ஓட்ட கற்றுக்கொண்டார்.

தற்போது, உலகில் உள்ள 3% பெண் ட்ரக் ஓட்டுநர்களில் கிளாராவும் ஒருவர். அவரைப் பற்றிய காணொளி இது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »