ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றி அறிய முயன்றார். இதுபற்றிய விரிவான காணொளி.
Source: BBC.com