Press "Enter" to skip to content

Posts published by “murugan”

டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

வெஸ்ட் இண்டிசுக்கான எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி…

லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் – கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர் கைது

கனடாவில் பொதுமக்கள் போராட்டத்துக்கு எதிராக 1970-ம் ஆண்டுக்குபின் அவசரநிலை சட்டத்தை அந்நாடு அமல்படுத்தியது. ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இன்று வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (19-ம் தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138…

2 கோடி சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 174.50 கோடியை தாண்டியுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின்…

கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு

ஹாங்காங்கில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

மேற்கு வங்காள ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிநீதி மன்றம்

ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என முதல் மந்திரிக்கு ஜகதீப் தன்கர் கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும்,…

ரஞ்சிக் கோப்பை – அறிமுக ஆட்டத்தில் முச்சதம் அடித்து சாதித்த முதல் வீரர் சகிபுல் கனி

மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் பீகாரின் பாபுல் குமார், சகிபுல் கனி ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 538 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. கொல்கத்தா: ரஞ்சிக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.…

295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைப்பு – மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில்…

2வது போட்டியில் திரில் வெற்றி… வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் அரை சதம் கடந்து முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20…

கூடங்குளத்தில் அணு கழிவுகளைச் சேகரிக்கும் மையம் அமைக்கக்கூடாது- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் அணு கழிவுகளை சேமித்து வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை: தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு…

கேரளா கோவிலில் சிறப்பு பார்வை செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கேரளா கோவிலில் சிறப்பு பார்வை செய்திருக்கிறார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் மாசி மக…

எதற்கும் துணிந்தவன் படத்தின் விளம்பரம் வெளியானது

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் ”எதற்கும் துணிந்தவன்” படத்தின் விளம்பரம் வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா…

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு

பாலிவுட் திரைப்படத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா…

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார்

கோவையில் பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கூறி உள்ளது. கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், வாக்குக்கு…

தானே- திவா இடையே புதிய தொடர் வண்டி தடங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தானே – திவா இடையே இரண்டு புதிய வழித்தடங்கள் இயக்கப்படுவதன் மூலம், மத்தியதொடர்வண்டித் துறையின் பிரதான பாதையில் 36 கூடுதல் புறநகர் தொடர் வண்டி சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் திவாவை…

கோவையில் தங்கியிருக்கும் குண்டர்களை வெளியேற்ற வேண்டும்- எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

பிரசாரம் முடிந்துள்ள நிலையில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் கோவையில் தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சேலம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், திமுகவினர் வாக்குக்கு பணம் மற்றும்…

ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து.. இயக்குனர் தங்கர் பச்சன் நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் ரீயூனியன் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது.…

புதிய அணை திட்டத்தை ஏற்க முடியாது- கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் எதிர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள சட்டமன்றத்தில்…

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக…

இளையராஜா இசை ஒலிக்க தடை

தமிழ் திரைப்படத்தின் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜாவின் இசையை இரு நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி…

பாஜக-வுக்கு அடிப்பணியாததால் லாலு துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்- பிரியங்கா காந்தி

லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா டுவிட்டரில் குரல் கொடுத்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்…

168-வது பிறந்தநாள்: ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. சிலைக்கு அமைச்சர்கள் நாளை மரியாதை

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்களுள் பலவற்றையும், தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாதையர். சென்னை: தமிழக…

ரஷ்ய மொழியில் கைதி படம் – ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் கார்த்தி, நரேன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது. 2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’. ட்ரீம்…

தங்கையை தாலாட்ட போகும் தனுஷ்

நடிகர் தனுஷின் மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள “அண்ணனா தாலாட்டும்” பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி…

19 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரசன்னா கூட்டணி

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகர் பிரசன்னாவுடன் 19 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகை ஜோடி சேரயிருக்கிறார். 2002-ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான படம் ”5 விண்மீன்”. இப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின்…

அரபிக் குத்தில் நடிகை சமந்தா

பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகிய அரபிக் குத்து பாடலில் நடிகை சமந்தா களம் இறங்கியிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள்…

போர் வீரராக மாறும் பிரபு தேவா

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருக்கும் பிரபு தேவாவின் அடுத்த படத்திற்கு ஜப்பானிய போர் வீரனின் பெயரை வைத்துள்ளனர். இந்திய திரைப்படத்தில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என…

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் நாளை நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற…

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை

முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து தமிழக- கேரள அரசுக்கு இடையில் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் உரையில் இவ்வாறு இடம் பிடித்துள்ளது. கேரள மாநில ஆளுநர் முல்லை…

உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது. கிவ்: ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது.…

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில்,…

வரலாற்றிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் மரணம்

தமிழக வரலாற்றிலேயே மிக அதிகமாக 2021-ம் ஆண்டு 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். அதே போல் அந்தாண்டு பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்து போய் உள்ளது. மதுரை:…

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா?- மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கடந்த நவம்பர் வரையில் 37 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் இறந்திருக்கக்கூடும் என்ற ஆய்வுத்தகவல் அடிப்படையிலான ஊடக அறிக்கைகளை மத்திய அரசு மறுத்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை 28-ந் தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார்

தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயண சுவடுகளை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள புத்தகத்தை வரும் 28-ந்தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார். சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு…

ஹிஜாப் அணிந்த மாணவியை கல்லூரிக்கு அழைத்து சென்ற இந்து மாணவிகள்: ராகுல் பெருமிதம்

ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் 4 பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. பெங்களூரு : கர்நாடகத்தில் ஹிஜாப்…

தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 உயர்வு

ரஷியா-உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பொறுத்து, தங்கம் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கம் காணப்படும். ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்க்கும் போது, தங்கம் விலை அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. சென்னை :…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். புதுடெல்லி: இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில்…

பிரேசில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ…

ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளார். வார்சா: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு…

இது உனக்கான நாள் அல்ல – டோனி கூறியதை நினைவு கூர்ந்த ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி 2017-ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக தோனியின் கீழ் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்திய…

பஞ்சாப் தேர்தல் – பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு…

ஈரானில் சோகம் – 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி

ஈரானில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம்…

மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்

சட்டசபையில் போராட்டம் நடத்திய காங்கிரசாருடன் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பெங்களூர்: கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக…

போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்

பார வண்டி டிரைவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது…

உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன் – ஜோகோவிச்சுக்கு பூனாவாலா டுவிட்

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்சையானது குறிப்பிடத்தக்கது. லண்டன்: செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்…

அமரீந்தர் சிங்கை நீக்கியது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் பரிசோதனை செய்ய வேண்டிய மாநிலம் அல்ல என குறிப்பிட்டார். சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நட்சத்திர பேச்சாளர்கள், அரசியல் கட்சியினர் அந்தந்த வார்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138…

இணையத்தை கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்

இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகைகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

முதல் முறையாக பஹாசா மொழியில் மறுதயாரிப்பு செய்யப்படும் ஒத்த செருப்பு

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் முதல் முறையாக பஹாசா மொழியில் மறுதயாரிப்பு செய்யப்படுகிறது. நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.…

ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- ரோகித் சர்மா விளக்கம்

ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்கள் வெளியில் இருக்க வைப்பது கடினமான ஒன்று என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி…