Press "Enter" to skip to content

Posts published by “murugan”

”8 மாத குழந்தையுடன் நாடு திரும்பிய பெற்றோர்” பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர்!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் பார்வை செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்  நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில்…

”பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் இணையத்தில் சாதனை…!

லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்…

”வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே மகளிர் உரிமை மாநாடு” – அண்ணாமலை

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் பார்வை செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்  நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில்…

சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு குழு; தமிழ்நாடு அரசு தகவல்!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் பார்வை செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்  நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில்…

“இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – கனிமொழி எம்.பி.

மகாளய அமாவாசையை ஒட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய…

கனகசபை பார்வை; “மரபை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை” அறநிலையத்துறை வாதம்!

மகாளய அமாவாசையை ஒட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய…

புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள்…!

மகாளய அமாவாசையை ஒட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய…

“விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?” – சீமான் சந்தேகம்

சென்னை: “இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில்…

இஸ்ரேல் வீரர்களை நேரில் ஊக்கப்படுத்திய ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ தெற்கு இஸ்ரேல் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குச் சென்று அங்கு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.…

பேச்சுவார்த்தை தோல்வி: தொடர்ந்து நீடிக்கும் ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் நடிகர்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் திரைப்படம் எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.…

‘லியோ’வின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள்: ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்

சென்னை: ’லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா,…

மார்ட்டினின் மருமகன் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற அமலாகத்துறையின் சோதனை நிறைவு..!

கொடைக்கானல், ஊட்டி போன்ற   மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான  பாட்டில்களை…

“இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – கனிமொழி எம்.பி.

சங்கராபுரத்தில் எட்டாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் சரிவர செய்யவில்லை என்பதற்காக அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியின் கையை  முறித்துள்ளார்.    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் வசித்து வருபவர்கள் செந்தில் -மாலா…

“கொரோனா காலத்தில் வணிகம் நடைபெறாததால் கடைகளின் குத்தகை, வாடகை தள்ளுபடி” – தமிழக அரசு விளக்கம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி ராசியங்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், எம்.பி.ஏ. பட்டம் பெற்று, தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.  “உழுதவன் கணக்குப் பார்த்தால்…

பெண் காவலருக்கு தொல்லை கொடுத்த திமுகவினர்; வழக்கை திரும்பப்பெற வாங்க சொல்லி மிரட்டிய எம்.எல்.ஏ! 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021…

ஹோம் வொர்க் செய்யாத மாணவியின் கையை முறித்த ஆசிரியை!

கொடைக்கானல், ஊட்டி போன்ற   மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான  பாட்டில்களை…

“மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துக” – அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொடைக்கானல், ஊட்டி போன்ற   மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான  பாட்டில்களை…

மாமன் மகள்: ‘கோவா மாம்பழமே… மல்கோவா மாம்பழமே…’

சில பாடல்கள் மட்டும், எந்த படம் என்று தெரியாமலேயே மனதில் தங்கிவிடும் மாயத்தைத் தாராளமாகச் செய்யும். அப்படி படம் பெயர் நினைவில் இல்லாமல் பலருக்கு மனதில் தங்கிய பாடல்களில் ஒன்று, நடிகர் சந்திரபாபு, சாவித்திரியின்…

திரைப்படம் கதாநாயகன்க்களை சுற்றியே வருகிறது: டாப்ஸி வருத்தம்

மும்பை: நடிகை டாப்ஸி பன்னு, தக் தக் என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிகைகள் ரத்னா பதக், தியா மிர்ஸா, ஃபாத்திமா சனா ஷேக், சஞ்சனா சங்கி ஆகியோரும் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணியில்…

“வாகன வரி உயர்வு; அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை

நம் நாட்டில் சேவை அரசியல் இல்லை நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலையை குறைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம்தமிழர் கட்சி…

மருத்துவமனையில் சமந்தா மீண்டும் அனுமதி?

ஹைதராபாத்: நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவதாக அறிவித்தார். அதற்காகச் சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர், திரைப்படத்திற்கு இடைவெளி விட்டுவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில்…

விஜய் சேதுபதிக்கு பகைவனாகும் ஜெயராம்!

சென்னை: நடிகர் மிஷ்கின், ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட்…

“ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” – ஜவாஹிருல்லா தகவல்

நம் நாட்டில் சேவை அரசியல் இல்லை நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலையை குறைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம்தமிழர் கட்சி…

மகளிர் உரிமை மாநாடு: கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் சாலை மறியல்

நம் நாட்டில் சேவை அரசியல் இல்லை நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலையை குறைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம்தமிழர் கட்சி…

“ஹாசிபாவை கொலை செய்தவர்களை கைது செய்த போதும் ’பாரத் மாதாக்கு ஜே’ , என்று தான் சொன்னார்கள்..! – சீமான் குற்றச்சாட்டு

நம் நாட்டில் சேவை அரசியல் இல்லை நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலையை குறைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம்தமிழர் கட்சி…

“நாடாளுமன்ற தேர்தலி திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ரூ.1.40 கோடி மோசடி செய்த 1 பெண் உட்பட 4 நபர்கள் கைது. ரொக்கம் ரூ.1.01 கோடி மற்றும் 2 Fortuner கார்கள் மீட்பு.…

விஜய்யின் ‘லியோ’ | சென்னையில் விதிமீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு காவல் துறை குழு

சென்னை: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

திமுக எம் பி மீதான சுடுகாடு முறைகேடு வழக்கு; உயர்நீதி மன்றத்தில் விசாரணை தொடக்கம்!

திருந்தி வாழ்ந்து வந்த தமது கணவரை அழைத்து சென்று  காவல் துறையினர் சுட்டுவிட்டதாக கீழ் மகன் (ரவுடி) தணிகாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்.…

இபிஎஸ்-ஐ பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

திருந்தி வாழ்ந்து வந்த தமது கணவரை அழைத்து சென்று  காவல் துறையினர் சுட்டுவிட்டதாக கீழ் மகன் (ரவுடி) தணிகாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்.…

லியோ சிறப்பு காட்சி; திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழு; கமிஷனர் உத்தரவு! 

லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்…

கடன் பெற்று தருவதாக ரூ.1.40 கோடி மோசடி; 4 பேர் கைது!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  தன் மீது தவறான செய்தி பரப்பப்படுவதாக சென்னையில் உள்ள தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் உட்பட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காவல் நிலையத்தில் புகார்…

தங்கம் விலை ரூ 800 அதிகரிப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  தன் மீது தவறான செய்தி பரப்பப்படுவதாக சென்னையில் உள்ள தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் உட்பட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காவல் நிலையத்தில் புகார்…

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை நேரில் ஆய்வு செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவிப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  தன் மீது தவறான செய்தி பரப்பப்படுவதாக சென்னையில் உள்ள தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் உட்பட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காவல் நிலையத்தில் புகார்…

‘லியோ’ முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும்: தமிழக அரசு நிபந்தனை

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு தெளிவுபடுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

“மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை…

தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை…

ஆவின் பணியாளர்களின் அகவிலைப்படி சமன் செய்து உத்தரவு..!

தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை, ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் செய்வதில்லை என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார்.    சென்னை நந்தனத்தில் உள்ள…

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

வாரிசு படம் அதிகாலை காட்சி வழக்கு; ரோகிணி திரையரங்கிற்கு அபராதத்தை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

விதிகளை மீறி, அதிகாலை காட்சி திரையிட்டதாக கூறி  2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து ரோஹிணி திரையரங்கு சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…

காலை சிற்றுண்டி திட்டம்; தமிழ்நாடு அரசு விளக்கம்..!

தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை…

இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்…கல்வியைத் தொடர முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும்!

தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை…

“அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்” – ஆ.ராசா பேச்சு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமி ஒருவா் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.  உலக பார்வை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில்…

காசாவை நோக்கி படையெடுக்கும் இஸ்ரேலின் பதற்றமான காட்சிகள் வெளியானது…!

மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்…

பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டிடத்திற்கு ஜப்தி அறிவிப்பு..!

கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய  நிலுவைத் தொகை வழங்காததால், புதுச்சேரி பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவு படி ஜப்தி செய்யப்படுவதாக அறிவிப்பு,..   புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இங்கு 4,000க்கும் மேற்பட்ட…

துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட பிரபல தொழிலதிபர்…!

திருந்தி வாழ்ந்து வந்த தமது கணவரை அழைத்து சென்று  காவல் துறையினர் சுட்டுவிட்டதாக கீழ் மகன் (ரவுடி) தணிகாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்.…

நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு..!

பீகாாில் பயணிகள் தொடர் வண்டிதடம் புரண்ட பயங்கர விபத்தில் 4 போ் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கி அதிவிரைவு தொடர் வண்டி புறப்பட்டு சென்றது.…

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு..!

ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தும் நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கு தணிக்கைக் குழு லஞ்சம் பெற்றுக் கொண்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக, இந்து மக்கள் கழக மாநில தலைவர் செல்வகுமார்  குற்றம் சாட்டியுள்ளார்.…

ஆட்டோ கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு…நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமி ஒருவா் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.  உலக பார்வை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில்…

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி…!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமி ஒருவா் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.  உலக பார்வை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில்…

கண் இமைக்காமல் இருந்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமி ஒருவா் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.  உலக பார்வை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில்…